செம்மொழிக் கருத்தரங்கம்

செம்மொழிக் கருத்தரங்கம் எமது கல்லூர்ரியி நடைபெற்றது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராக இணைப் பேராசிரியர் அ.குணசேகரன் செயல்பட்ட இப்பயிலரங்கில் நான் கருத்தாளராகக் கலந்து கொண்டு சிலம்பில் ஊர்ப்புனைவுகள் என்னும் பொருண்மையில் உரையாற்றினேன்.

Comments